1. பாவப்பரிகாரம் கிடைத்தது எபி – 9:26
2. நியாயப்பிரமாணச் சாபத்திலிருந்து விடுதலை கிடைத்தது கலா – 3:13
3. நியாயப்பிரமாண அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கிடைத்தது – கொலோ 2:14
4. யூதர்-புறஜாதி என்ற வேறுபாடு அகற்றப்பட்டது. அனைவரும் தேவனுக்குப் பிரியமான பரிசுத்த ஜாதியானோம் – எபே 2:14-16
5. புத்திரத்துவம் கொடுக்கப்பட்டது – கலா 4:3-5
6. தேவனுக்குச் சமீபமானவர்களானோம் – எபே 2:13
7. தேவனோடு ஒப்புரவாக்கப்பட்டோம் – ரோம 5:10
8. பாவ மன்னிப்புக் கிடைத்தது – எபே 1:8
9. சுத்திகரிப்புக் கிடைத்தது – 1யோவா 1:7-8
10. நீதிகரிப்புக் கிடைத்தது – ரோம 5:9
11. ஆக்கினைத் தீர்ப்பு அகற்றப்பட்டது – ரோம 8:1-3, 34-35
12. தேவனுக்காக விலைக்கு வாங்கப்பட்டோம் – 1பேது 1:18-19, 1கொரி 6:20
13. பாவத்திற்கு மரித்தோம் – கலா6:14, ரோம 6:1-3, 6:8
14. உன்னதத்தின் அனைத்து ஆசீர்களுக்கும் உரிமையாளரானோம் – ரோம 8:32, எபே 1:3
15. மரண பயத்திலிருந்து விடுவிக்கப்பட்டோம் – எபி 2:14-15
16. சாத்தானின் மேல் வெற்றிபெற்றோம் – கொலோ 2:14-17