கவிதைகள்

கர்த்தரின் வார்த்தையைக் கேட்பாயோ

கர்த்தரின் வார்த்தையைக் கேட்பாயோ – உன் கவனத்தை வேதத்தில் திருப்புவாயோ நித்திய வாழ்வுக்கு வழிகாட்டும் குரலை நிம்மதியுடன் கேட்பாயோ நீ சித்தம்...

ஜீவனுள்ள நாட்களெல்லாம்

ஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவனைத் துதிப்பேன் வீணையோடும் தாளத்தோடும் பாடல்கள் படிப்பேன் நன்மை கிருபை அடைந்து நாளும் நாதனைத் துதிப்பேன் நம்மை நடத்தும்...

மனக்கவலை தீரவொரு

மனக்கவலை தீரவொரு மார்க்கம் உண்டோ? என் மாசில்லா ஜோதியே உம்மைக் கேட்கின்றேன் கணக்கில்லா துயரத்தால் எனை மீட்கவே என் கர்த்தாவே எனைத்...

ஆத்துமாவினைத் தேற்றிடும் வார்த்தை

ஆத்துமாவினைத் தேற்றிடும் வார்த்தை இயேசுவிடமே உண்டு உனக்காறுதல் தன்னைத் தருகின்ற ஜீவன் அவரிடம் தானே உண்டு நேற்றும் இன்றும் மாறத் தேவனின்...

இயேசுவே…

இயேசுவே !.... ஊழியத்துக்காய் என்னை ஒப்படைக்கின்றேன் - இனி ஜீவிக்கின்ற நாட்கள் எல்லாம் உமது…. வாலிபத்தில் எந்தன் நாட்களெல்லாம் - ஒரு...

துன்பங்களின் எல்லையும் நன்மையும்!

துயரங்களின் காரணங்களைத்தேடி கவலைப் பாயில் முடிங்குவதோ? உலகில் ஏதாவது பெற்றுள்ளதில் ஒரு பாக்கியம் மட்டுமே உண்டு. எல்லாவற்றையும் ஒருநாள் விட்டுச் செல்ல...

சாகாத சாதனை வாழ்வு!

இறக்கைகள் இருந்தால் போர்த்திக் கொண்டிராதே பறந்துகாட்டு...! வெளிச்சமிருந்தால் மரக்காலில் புதைந்திராதே வெளியே கதிர்வீசு...! இதுவே உயிருள்ள விசுவாச வாழ்வு...!

சிக்கல்களுக்கு தேவ பதில்

சிக்கல்களுக்குள் சிக்கி விட்டீர்களா? பதில் தேடுங்கள். இரண்டு பதில்களை வைத்துள்ளீர்களா? இரண்டும் பயனில்லை என்கிறீர்களா? வேறு பதில் இல்லை என்கிறீர்களா? வாருங்கள்...

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?