படித்தவைகள்...

இரயில் பயணம்

இரயில் தனது பயணத்தை ஆரம்பித்து ஸ்ரேஷனை விட்டு நகர ஆரம்பித்தது. நான் என் சாமான்களை ஒழுங்கு செய்து வைத்துவிட்டு என் இருக்கையில்...

தேவன் மகிழும் தியாக பலிகள் !

நாம் எல்லோருமே கனி கொடுக்க விரும்புகிறோம்! ஆனால்! அந்தோ, அநேகர் அதை மனுஷர் முன்பாகத் தந்திடவே விரும்புகின்றனர்! தியாகங்கள் செய்திடவும் விரும்புகிறோம்....

இரண்டாம் கோத்திரப்பிதா – ஈசாக்கு (கி.மு. 1867 – 1687)

 ஈசாக்கு கோத்திரப்பிதாவாகிய ஆபிரகாமின் வாக்குத்தத்தப் புத்திரன். அவனுக்கு ஏசா, யாக்கோபு என்ற இரு மக்கள் இருந்தார்கள். ஈசாக்கு ஏசாவை அதிகமாக நேசித்தான்....

ஆபிரகாமின் மற்று மக்கள்

சாராளின் மரணத்திற்குப் பின் (கி.மு. 1826ல்) ஆபிரகாம் கேத்தூராளை மணந்தான். கேத்துராள் ஆபிரகாமுக்கு 6 பிள்ளைகளைப் பெற்றாள். ஆபிரகாம் தனக்கு உண்டானதெல்லாம்...

ஈசாக்கின் விவாகம்

ஆபிரகாமின் ஆணைப்படி வேலைக்காரனான எலியேசர் ஈசாக்குக்குப் பெண்கொள்ளும்படி புறப்பட்டான். அவன் மெசப்பொத்தாமியாவில் கர்த்தரிடம் பொருத்தனை பண்ணினான். அப்பொழுது ரெபேக்காள் துரவண்டையில் வந்து...

ஆபிரகாம் மோரியா மலைக்கு (கி.மு.1834)

தேவன் ஆபிரகாமைச் சோதிப்பதற்காக ஈசாக்கை மோரியா மலைக்கு அழைத்துச் சென்று, பலி செலுத்தச் சொன்னார். அப்படியே ஆபிரகாம் கீழ்ப்படிந்து பலி செலுத்தச்...

ஈசாக்கின் பிறப்பு (கி.மு. 1867)

ஆபிரகாமுக்கு 100 வயதானபோது, சாராள் ஈசாக்கைப் பெற்றாள். ஈசாக்கும் இஸ்மவேலும் வாக்குவாதம் பண்ணினார்கள். எனவே, சாராளின் வார்த்தைக்கிணங்க ஆபிரகாம் ஒரு துருத்தியில்...

ஆபிரகாம் கேராருக்கு

ஆபிரகாம் எபிரோனிலிருந்து கேராருக்குச் சென்று தங்கினான். அவன் சாராளைத் தன் சகோதரி என்று சொன்னான். ராஜாவாகிய அபிமெலேக்கு சாராளை அழைப்பித்தான். தேவன்...

லோத்தின் குமாரத்திகள்

லோத்து சோவாரை விட்டு மலையிலே வாசம் பண்ணினான். அவன் இரு குமாரத்திகளும், அவனோடு கெபியிலே குடியிருந்தார்கள். மூத்தவள் மோவாபியரின் தகப்பனான மோவாபை...

சோதோம் கோமோராவின் அழிவு

கர்த்தர் சோதோமுக்கு ஏற்படும் அழிவைக் குறித்து ஆபிரகாமோடே பேசினார். ஆபிரகாம் சோதோமுக்காகப் பரிந்து பேசினான். அவரோடு இருந்த 2 தூதர்கள் சோதோமுக்குப்...

ஈசாக்கின் பிறப்பு – முன்னறிவிப்பு

மம்ரேயின் சமபூமியில் கர்த்தர் ஆபிரகாமைச் சந்தித்தார். ஆபிரகாம் 3 புருஷர்கள் நிற்கக் கண்டான். அவன் அவர்களை வருந்தி அழைத்து உபசரித்தான். கர்த்தர்...

ஆபிராமுக்கு இஸ்மவேல் என்ற மகன்

காலங்கள் தாண்டியும் தனக்குப் பிள்ளை கிடைக்காததால் சாராய் ஆபிரகாமுக்கு ஆகாரை மனைவியாகக் கொடுத்தாள். (கி.மு.1881). ஆகார் ஆபிரகாமின் 86 வது வயதில்...

Page 2 of 5 1 2 3 5
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?