மார்ச் 2 ஆவியின் கனியோ, அன்பு…. (கலா.5:22) இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள நற்குணங்கள் யாவையும் தூய ஆவியானவரால் மட்டுமே உருவாக்கப்படக்கூடியவை என்பதை...
மார்ச் 1 பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா? (யோ.11:9) யூதேயா நாட்டில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் கல்லெறிந்து கொல்ல யூதர்கள் முயற்சி...
பெப்ரவரி 28 அவர் அவர்களை அழிப்பார்… இவ்விதமாய், நீ அவர்களைத் துரத்தி, அவர்களை அழிப்பாய் (உபா.9:3). மனிதனோடு தேவன் ஈடுபடுகின்ற செயல்களில்,...
பெப்ரவரி 27 பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார் (1.கொரி.1:27). கர்த்தரே வெற்றிக்குக் காரணர் தேவையற்றது என்று கருதப்பட்ட சரிவர...
பெப்ரவரி 26 தேவனாலே மாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்? (யோ.5:44) மனிதனாலும் தேவனாலும்...
பெப்ரவரி 25 உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது (மத்.9:29) தம்மால் அவர்களுக்குப் பார்வையளிக்க முடியும் என்னும் நம்பிக்கை இருக்கிறதா என்று கர்த்தராகிய...
பெப்பரவரி 24 ஆதாம்… தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்றான் (ஆதி.5:3) நமது சாயலாக, நமது ரூபத்தின்படி பிள்ளைகளைப்...
பெப்பரவரி 23 புத்திமான் கேட்பான். (நீதி.1:5) புத்திமான் கேட்பான், மதியீனனோ கேட்கமாட்டான் என்று அவர்களுக்கிடையில் இருக்கும் வேற்றுமையை நீதிமொழிகள் நூல் வலியுறுத்திக்...
பெப்ரவரி 22 பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும் பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும்... (எபேசி.4:12). புரட்சிகரமான உட்கருத்தைக் காணுங்கள்! எபேசியர் நான்காவது அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள...
பெப்ரவரி 21 என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன். (2.இராஜா.4:13). சூனேம் ஊரில் வசித்த கனம் பொருந்திய பெண்மணி விருந்தோம்பலில்...
பெப்ரவரி 20 நான் வந்த காரியத்தைச் சொல்லுமுன்னே புசிக்கமாட்டேன் (ஆதி.24:33) தனது பயணத்தின் நோக்கத்தைக் குறித்த அவசரத்தை ஆபிரகாமின் வேலைக்காரன் உணர்ந்திருந்தது...
பெப்ரவரி 19 மனிதனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும் என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும் (நீதி.19:3). வேதாகமத்தைப் போன்றதொரு...
பெப்ரவரி 18 சர்வலோக நியாயாதிபதி நீதி செய்யாதிருப்பாரோ? (ஆதி.18:25) ஆழ்ந்த சிந்திப்பினும் அறிய இயலா அரிய மர்மங்கள் பல உள்ளன. என்றாலும்...
பெப்ரவரி 17 நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர். (சங்.4:1) “அமைதியான கடல், நல்லதொரு மாலுமியை உருவாக்குவதில்லை” என்னும் கூற்று உண்மையே. பெருந்தொல்லைகளுக்கு...
பெப்ரவரி 16 நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு. (நீதி.14:13) இப்புவி வாழ்வினில் நிலைபேறானது என்று எதைக்குறித்தும் கூற இயலாது. எல்லா நகைப்பிலும் துக்கம்...
பெப்ரவரி 15 உன் ஆகாரத்தைத் தண்ணீர்களின்மேல் போடு. அநேக நாட்களுக்குப் பின்பு அதன் பலைனக் காண்பாய் (பிர.11:1). இங்கு ஆகாரம் என்று...
பெப்ரவரி 14 இப்பொழுதும், கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு...
பெப்ரவரி 13 ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல் மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள் (ரோ.13:8). நாம் கடன்பெறத் தடைசெய்யப்பட்டிருக்கிறோம் என்பது இக்கூற்றின் பொருளன்று....
பெப்ரவரி 12 இந்த மலையிலும் அல்ல, எருசலேமிலும் அல்ல. (யோ.4:21) யூதர்கள் தொழுதுகொள்வதற்கென்று தேவன் தமது பெயரை எருசலேமில் நிலைநாட்டி இருந்தார்....
பெப்ரவரி 11 ஆத்துமாவையும் ஆவியையும் பிரிக்கத்தக்கதாயிருக்கிறது (எபி.4:12). மனிதனுடைய முக்கூறுகளைக் குறித்துத் திருமறை பேசுகின்றபோதெல்லாம் ஆவி, ஆத்துமா, சரீரம் என்னும் வரிசையிலேயே...
Tamil Bible Blog © 2007 - 2024 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2024 Tamil Bible