மார்ச் 24 கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது (எபேசி.4:7). ஏதொரு செயலைச் செய்யும்படிக் கர்த்தர் நம்மைப் பணிக்கும்போது,...
மார்ச் 23 நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தமாட்டேன் (2.சாமு.24:24). கொள்ளைநோயைக் கர்த்தர் நிறுத்திய இடத்தில்...
மார்ச் 21 மனுஷருடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும். மிஞ்சும் கோபத்தை நீர் அடக்குவீர். (சங்.76:10)தங்களுடைய உடன் சகோதரனுக்கு எதிராக...
மார்ச் 20 தகப்பனே... நான் பாவஞ்செய்தேன் (லூக்.15:21) கெட்டகுமாரன் மனம் வருந்தினவனாகத் திரும்பி வருவதற்கு முன்னர், அவனுடைய தகப்பன் அவனகை; காண...
மார்ச் 19 மேரோசைச் சபியுங்கள். அதின் குடிகளைக் சபிக்கவே சபியுங்கள் என்று கர்த்தருடைய தூதனானவர் சொல்லுகிறார். அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணைநிற்க...
மார்ச் 18 அவனவன் தனக்கானவைகளைல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. (பிலி.2:4) பிலிப்பியர் 2வது அதிகாரத்தின் மிகமுக்கியமான சொல் "பிறர்" என்பதாகும். கர்த்தராகிய...
மார்ச் 17 குதிரையைப் போலவும் கோவேறு கழுதையைப் போலவும் இருக்கவேண்டாம் (சங்.32:9) தேவனுடைய வழிநடத்துதலை நாடுகின்ற வேளையில், நாம் வெளிப்படுத்துகிற இரண்டுவித...
மார்ச் 16 உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் (லூக்.19:26). இவ்வசனத்தின் தொடக்கத்தில் காணும் "உள்ளவன்" என்னும் சொல், மிகுதியான...
மார்ச் 15 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான். என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக்கொள்வான் (லூக்.9:24)...
மார்ச் 14 ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக் குறித்து கவனியுங்கள் (லூக்.8:18) கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் என்ன கேட்கிறோம் என்பது மட்டுமன்றி...
மார்ச் 13 நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள் (மாற்.4:24) நாம் கேட்கிறதைக் குறித்து கவனமுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இங்கே நம்மை...
மார்ச் 12 மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் (மத்.25:40) நற்பலன்...
மார்ச் 11 எதிராளி... நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும்... நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடன் நல்மனம் பொருந்து. (மத்.5:25)...
மார்ச் 10 ஆவியின் கனியோ... இச்சையடக்கம் (கலா.5:23) ஆவியின் கனியின் இறுதியில் குறிக்கப்பட்டுள்ள இச்சையடக்கம், தன்னைக் கட்டப்படுத்திக்கொள்ளும் குணநலனைக் குறிப்பதாகும். இஃது...
மார்ச் 9 ஆவியின் கனியோ….. சாந்தம். (கலா.5:23) சாந்தம் என்னும் ஆவியின் கனி, ஒருவரது வலிமையற்ற தன்மையைக் குறிக்கும் குணமன்று. மாறாக,...
மார்ச் 8 ஆவியின் கனியோ.... விசுவாசம். (கலா.5:22) இந்த ஆவியின் கனி உண்மையுள்ள தன்மையைக் குறிக்கிறது என்றே பொதுவாகக் கருதப்படுகிறது. ஒரு...
மார்ச் 7 ஆவியின் கனியோ... நற்குணம் (கலா.5:22) பண்புகளில் மிகச் சிறந்தது நற்குணமாகும். "எல்லாக் காலங்களிலும் பண்புமிக்க மனிதனாக விளங்க ஒருவரை...
மார்ச் 5 ஆவியின் கனியோ... நீடிய பொறுமை (கலா.5:22) தொடர்ந்து தொல்லைதரும் வாழ்க்கையில், எல்லாவற்றையும் பொறுமையுடன் சகித்து, அத்தொல்லைகளை வெற்றியாக மாற்றும்...
மார்ச் 4 ஆவியின் கனியோ... சமாதானம் (கலா.5:22) விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்ட உடனேயே நாம், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவனிடத்தில் சமாதானத்தைப் பெறுகிறோம்...
மார்ச் 3 ஆவியின் கனியோ.... சந்தோசம் (கலா.5:22) கர்த்தரைக் கண்டடையும் வரை மனிதன் தன் வாழ்வில் உண்மையான மனமகிழ்ச்சியைப் பெறமாட்டான். சொல்லிமுமுடியாததும்...
Tamil Bible Blog © 2007 - 2024 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2024 Tamil Bible