மே 22 நாசியிலே சுவாசமுள்ள மனிதனை நம்புவதை விட்டுவிடுங்கள். எண்ணப்படுவதற்க அவன் எம்மாத்திரம். (ஏசா.2:22) நமது வாழ்க்கையில் தேவனுக்கு அளிக்கவேண்டிய இடத்தை...
மே 21 கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும். செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும். (யோ.12:24) ஓர் உயர்ந்த வேண்டுதலோடு...
மே 5 ஒருவேளை போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட (எபி.12:16) சில நொடிப்பொழுது சரீர வேட்கையின் மனநிறைவிற்காக வாழ்வின் மிகச்சிறந்த...
மே 3 தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான் (கலா.6:8) எவராக இருப்பினும் பாவத்தைச் செய்துவிட்டுத் தப்பிக்க முடியாது. பாவத்தினால்...
ஏப்ரல் 29 விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது (எபி.11:1). திருமறையை முழுமனதோடு நம்புது விசுவாசமாகும். தேவனுடைய நம்பகத்தன்மையின் மீது...
ஏப்ரல் 28 பிள்ளைகளே நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள் (நீதி.4:1) ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு...
ஏப்ரல் 27 கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்தி சொன்னான் (அப்.11:23). அறிவாற்றல் மிக்க சில மனிதர்கள், கிறிஸ்துவுக்கு உண்மையற்றவர்களாக...
ஏப்ரல் 26 நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவக்கூடாது. (யோ.13:8) வியத்தகு நிகழ்ச்சியொன்று நம் கண்முன் காட்சியளிக்கிறது. கர்த்தர் இடுப்பிலே...
ஏப்ரல் 12 அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்? (லூக்.16:11) உலகீயப் பணச்செல்வமும்,...
ஏப்ரல் 11 இவர்கள் மூப்பரோடே கூடிவந்து, ஆலோசனைபண்ணி, சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து. நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து,...
ஏப்ரல் 9 அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஆட்டுக் குட்டியைப் போல.... (ஏசா.53:7) ஒரு சமயம் ஆட்டுக்குட்டியொன்று சாகும் வேளையில் அதனை நான் காணநேரிட்டது....
ஏப்ரல் 3 அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ அப்படியே அவன் இருக்கிறான் (நீதி.23:7). "உன்னைக் குறித்து நீ யாரென்று நினைக்கிறாயோ, நீ...
ஏப்ரல் 2 ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும். ...
ஏப்ரல் 1 அவருக்குள் நீங்கள் பரிபூரணமாயிருக்கிறீர்கள் (கொலோ.2:10). விண்ணுலகம் செல்லுவதற்குத் தேவையான தகுதியில் பல நிலைகள் இல்லை. ஒருவன், ஒன்று முற்றிலும்...
மார்ச் 31 அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது (1.தீமோ.3:6) கண்காணியாவன் என்னென்ன தகுதிகளை உடையவனாக இருக்கவேண்டும்...
மார்ச் 30 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் (ரோ.8:28) வாழ்க்கை கடினமாக...
மார்ச் 29 தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான் (2.தீமோ.2:4) கிறிஸ்தவன் ஒவ்வொருவனும் கர்த்தருடைய...
மார்ச் 28 அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது (2.சாமு.13:15). தாமார் மிகுந்த அழகுள்ளவளாயிருந்தாள். அவளுடைய...
மார்ச் 27 காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது. (யோ.3:8) தேவ ஆவியானவர் ஒப்பற்ற வல்லமை உடையவர். அவர் தமக்கு இஷ்டமானபடி...
மார்ச் 25 ஆதியிலே தேவன்.... (ஆதி.1:1) திருமறையின் முதல் வசனத்தின் முதல் இரண்டு சொற்களையம் அவ்வசனத்திலிருந்து பிரித்துப் பார்த்தால், அதுவே அனைத்த...
Tamil Bible Blog © 2007 - 2024 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2024 Tamil Bible